ஊர்மதிக்க வீணில் உளறுகின்ற தல்லதுநின் சீர்மதிக்க நின்அடியைத் தேர்ந்தேத்தேன் ஆயிடினும் கார்மதிக்கும் நஞ்சம்உண்ட கண்டநினைந் துள்குகின்றேன் ஏர்மதிக்கும் ஒற்றியூர் எந்தைஅளி எய்தாயோ