கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும் துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும் பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும் குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே