துப்புநேர் இதழி மகிழ்ந்தால் யாண சுந்தரா சுந்தரன் து஑தா மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினுநின் கோயிற் கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா திருப்பதுன் திருவருட் கியல்போ