Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :655
துப்புநேர் இதழி மகிழ்ந்தால் யாண
சுந்தரா சுந்தரன் து஑தா
மைப்பொதி மிடற்றாய் வளர்திரு முல்லை
வாயில்வாழ் மாசிலா மணியே
அப்பனே உன்னை விடுவனோ அடியேன்
அறிவிலேன் எனினுநின் கோயிற்
கெய்ப்புடன் வந்தால் வாஎன உரையா
திருப்பதுன் திருவருட் கியல்போ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.