நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும் வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின் தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும் ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே