Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :381
மணிக்குழை அடர்ந்து மதர்த்தவேற் கண்ணார்
வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
கழலடிக் காக்கநாள் உளதோ
குணிக்கரும் பொருளே குணப்பெருங்குன்றே
குறிகுணங் கடந்ததோர் நெறியே
எணிக்கரும் மாலும் அயனும்நின் றேத்தும்
எந்தையே தணிகைஎம் இறையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.