வாழைக் கனிஉண மாட்டாது வானின் வளர்ந்துயர்ந்த தாழைக் கனிஉணத் தாவுகின் றோரில் சயிலம்பெற்ற மாழைக் கனிதிகழ் வாமத்தெம் மான்தொண்டர் மாட்டகன்றே ஏழைக் கனிகர் உளத்தினர் பாற்சென்ற தென்னைநெஞ்சே