Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1535
வெற்பை வளைத்தார் திருஒற்றி 

மேவி அமர்ந்தார் அவர்எனது 
கற்பை அழித்தார் மாலையிட்டுக் 

கணவர் ஆனார் என்பதல்லால் 
சிற்ப மணிமே டையில்என்னைச் 

சேர்ந்தார் என்ப தில்லையடி 
கொற்பை அரவின் இடையாய்என் 

குறையை எவர்க்குக் கூறுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.