வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள் தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர் வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே