Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3442
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் 

அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் 

தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் 

மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் 

தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.