Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3191
இன்பருளும் பெருந்தாய்என் இதயேத்தே இருந்தாள்

இறைவியொடும் அம்பலத்தே இலங்கியநின் வடிவை
வன்புறுகன் மனக்கொடியேன் நினைக்கும்இடத் தெல்லாம்

மனங்கரைந்து சுகமயமாய் வயங்கும்எனில் அந்தோ
அன்புடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம்

ஆங்கவர்கட் கிருந்தவண்ணம் ஈங்கெவர்கள் புகல்வார்
துன்புறுதல் இல்லாத சுத்தநிலை உடையார்

தொழுகின்ற தோறுமகிழ்ந் தெழுகின்ற துரையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.