Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5789
இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை 

எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள் 
எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர் 

எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக் 
கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா 

கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய் 
செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான் 

சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.