உண்கண் மகிழ்வா லளிமிழற்று மொற்றி நகரீ ரொருமூன்று கண்க ளுடையீ ரென்காதல் கண்டு மிரங்கீ ரென்னென்றேன் பண்கொண் மொழியாய் நின்காதல் பன்னாண் சுவைசெய் பழம்போலு மெண்கொண் டிருந்த தென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ