Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3107
சித்தெவையும் வியத்தியுறுஞ் சுத்தசிவ சித்தாய்ச்

சித்தமதில் தித்திக்குந் திருவடிகள் வருந்த
மத்தஇர விடைநடந்து வந்தருளி அடியேன்

வாழுமனைத் தெருக்கதவு திறப்பித்தங் கடைந்து
அத்தகவின் எனைஅழைத்தென் அங்கையில்ஒன் றளித்தாய்

அன்னையினும் அன்புடையாய் நின்னருள்என் என்பேன்
முத்தர்குழுக் காணமன்றில் இன்பநடம் புரியும்

முக்கணுடை ஆனந்தச் செக்கர்மணி மலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.