மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால் கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம் திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே