மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ் கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே