Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1511
மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் 

வான மகளிர் மங்கலப்பொன் 
நாண்காத் தளித்தார் அவர்முன்போய் 

நாராய் நின்று நவிற்றுதியோ 
பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் 

புரண்டாள் அயன்மால் ஆதியராம் 
சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் 

தேறாள் மனது திறன்என்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.