Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :792
மோக மதியால் வெல்லும்ஐம் புலனாம்
முட வேடரை முதலற எறிந்து
வாகை ஈகுவன் வருதியென் னுடனே
வஞ்ச வாழ்க்கையின் மயங்கும்என் நெஞ்சே
போக நீக்கிநல் புண்ணியம் புரிந்து
பாற்றி நாள்தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச்
சாகை நீத்தருள் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.