Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5430
யான்முனம் புரிந்த பெருந்தவம் யாதோ 

என்சொல்வேன் என்சொல்வேன் அந்தோ 
ஊன்மனம் உருக என்தனைத் தேற்றி 

ஒளிஉருக் காட்டிய தலைவா 
ஏன்மனம் இரங்காய் இன்றுநீ என்றேன் 

என்றசொல் ஒலிஅடங் குதன்முன் 
ஆன்மகிழ் கன்றின் அணைத்தெனை எடுத்தாய் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.