Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :279
வருந்தும் தனிமுன் மன்னாரோ வருத்தம் உனக்கேன் என்னரோ
இருந்தென் இடத்தே துன்னாரோ இணைத்தாள் ஈய உன்னாரோ
பொருந்திங் கயலார் அன்னாரோ பொருள்ஈ தென்று பன்னாரோ
செருந்தி மலரும் திருத்தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.