Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3235
வருபகற் கற்பம் பலமுயன் றாலும் 

வரலருந் திறனெலாம் எனக்கே
ஒருபகற் பொழுதில் உறஅளித் தனைநின் 

உறுபெருங் கருணைஎன் உரைப்பேன்
பெருமண நல்லூர்த் திருமணங் காணப் 

பெற்றவர் தமையெலாம் ஞான
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த 

உயர்தனிக் கவுணிய மணியே   


பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.