Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2619
வளங்கொளும் தில்லைப்பொன் மன்றுடை யானை

வானவர் சென்னியின் மாணிக்கம் தன்னைக்
களங்கம்இ லாதக ருத்துடை யானைக்

கற்பனை முற்றும்க டந்துநின் றானை
உளங்கொளும் என்தன்உ யிர்த்துணை யானை

உண்மையை எல்லாம்உ டையவன் தன்னை
இளம்பிறை சூடிய செஞ்சடை யானை

இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.