வில்லாம் படிப்பொன் மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான்
செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாகப் பெருமான் திருகூத்தைக்
கல்லாம் கொடிய மனம்கரையக் கண்டேன் பண்டு காணாத
எல்லாம் கண்டேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.