வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம் அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன் இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே