இவ்வாறே உயிர்களுக்கு உதவி செய்து அந்த பேரின்பத்தை நீண்ட காலம் அனுபவித்தவர்கள் கடவுளை அறிவால் அறிந்தவர்கள் என்று அறிய வேண்டும். அப்படிப்பட்ட நிலையை அடைந்தவன் கடவுளின் நிலையை அடைந்து விட்டதை அறிய வேண்டும்.
You are welcome to use the following language to view who-is-holy-man