Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4086
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும் 
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் 

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும் 
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே 

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும் 
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் 

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.