அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால் நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன் எச்சோடும் இழிவினுக்கொன் றில்லேன்நான் பொல்லேன் எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித் தச்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே