Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3203
அச்சேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து
நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்

நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன்
எச்சோடும் இழிவினுக்கொன் றில்லேன்நான் பொல்லேன்

எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித்
தச்சோதி வணப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.