அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார் கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால் கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே