அடுத்தே வருத்தும் துயர்க்கடலில் அறியா தந்தோ விழுந்திட்டேன் எடுத்தே விடுவார் தமைக்காணேன் எந்தாய் எளியேன் என்செய்கேன் கடுத்தேர் கண்டத் தெம்மான்தன் கண்ணே தருமக் கடலேஎன் செடித்தீர் தணிகை மலைப்பொருளே தேனே ஞானச் செழுஞ்சுடரே