அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும் எம்பெருமான் நீவாழ் இடம்