அண்டமும் அகிலமும் அருளர சாட்சியைக் கொண்டன ஓங்கின குறைஎலாம் தீர்ந்தன பண்டங்கள் பலித்தன பரிந்தென துள்ளத்தில் எண்டகும் அருட்பெருஞ் சோதியார் எய்தவே