Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3209
அண்ணஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைந்து கரைந்து
கண்ணார நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்

கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்

எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.