Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1545
அந்தார் அணியும் செஞ்சடையார் 

அடையார் புரமூன் றவைஅனலின் 
உந்தா நின்ற வெண்ணகையார் 

ஒற்றித் தியாகர் பவனிஇங்கு 
வந்தார் என்றார் அந்தோநான் 

மகிழ்ந்து காண வருமுன்னம் 
மந்தா கினிபோல் மனம்என்னை 

வஞ்சித் தவர்முன் சென்றதுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.