Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3205
அந்தேஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
வந்தோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால்

மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
எந்தோஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்

எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.