Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3211
அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப

யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்

முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினிந்தநடத் தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.