Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2168
அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே

அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து

மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்

துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ

என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.