Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2187
அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்
நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால்
துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ 
என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.