அன்பிலா வஞ்சர்தம் அவலச் சூழலில் என்பிலாப் புழுஎன இரங்கு நெஞ்சமே இன்பறாச் சண்முக என்று நீறிடில் துன்புறாத் தணிக்கதிச் சூழல் வாய்க்குமே