Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3063
அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்

தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே

வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது

ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்

என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.