Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5372
அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல் 
அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள் 
அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை 
அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.