Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4875
அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய் 

அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க் 
கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர் 

எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை 
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் 

எவ்வுயிரும் எவ்வௌரும் ஏத்திமகிழ்ந் திடவே 
செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே 

செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.