Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3702
அமரரும் முனிவரும் அதிசயித் திடவே 

அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே 
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே 

காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே 
எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே 

எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே 
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே 

தனிநட ராசஎன் சற்குரு மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.