Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5315
அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன் 

அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன் 
உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் 

ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன் 
நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை 

நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப் 
பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் 

படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.