Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3207
அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
எம்மானென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்

இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்

வஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும்
தம்மான முறவியந்து சம்மான மளித்தான்

தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.