பாடல் எண் :1339
அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும்
அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே
புரக்க என்னைநின் அருட்கடன் என்றே
போற்று கின்றனன் புலையரிற் புலையேன்
உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம்
உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில்
இரக்கம் நின்திரு உளத்திலை யானால்
என்செய் கேன்நர கிடைஇடும் போதே
டீயஉம
--------------------------------------------------------------------------------
தரிசனப் பதிகம்
கோயில்
அறுசீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
() எழுசீர் - தொவே , அறுசீர் - ச மு க, ஆ பா
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.