Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1175
அரந்தை யோடொரு வழிச்செல்வோன் தனைஓர் 
ஆற்று வெள்ளம்ஈர்த் தலைத்திட அவனும் 
பரந்த நீரிடை நின்றழு வானேல் 
பகைவர் ஆயினும் பார்த்திருப் பாரோ 
கரந்தை அஞ்சடை அண்ணல்நீர் அடியேன் 
கலங்கக் கண்டிருக் கின்றது கடனோ 
நரந்த மார்பொழில் ஒற்றியூர் உடையீர் 
ஞான நாடகம் நவிற்றுகின் றீரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.