Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3717
அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா 

தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில் 
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம் 

பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா 
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை 

உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால் 
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.