Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :330
அருகா மலத்தில் அலைந்திரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்பால்
உருகா வருந்தி உழன்றலைந்தேன் உன்தாள் அன்றித் துணைகாணேன்
பெருகா தரவில் சிவன்பெறும்நற் பேறே தணிகைப் பெருவாழ்வே
முருகா முகம்மு விரண்டுடையாய் முறையோ முறையோ முறையேயோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.