அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே