அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள் மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ