Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2105
அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்

ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்

பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த

ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.